திருப்பூரில் இந்து முன்னணியினர் அராஜகனமான முறையில் பின்னலாடை நிறுவனத்தை அடித்து நொறுக்கி அங்கிருந்தவர்களை தாக்கியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயாலளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.